மேற்கு வங்கத்தில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என ஜூனியர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் மருத்துவர் பாலிய...
திருச்சி மேலப்புதூர் அருகே தனியார் தொடக்கப்பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட அரசு மருத்துவர் சாம்சனை பணியிடை நீக்கம் செய்து பொது சுகாதாரத...
வேலூர் மாவட்டத்தில் செவிலியர் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான மருத்துவரைத் தேடி வருகின்றனர்.
குடியாத்தம் அரசினர் மாவட்ட தலை...
சென்னையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவரை கல்லூரி படிக்கும் காலத்தில் ஒருதலையாகக் காதலித்த சக மருத்துவர் ஒருவர், 9 ஆண்டுகள் கழித்து, பெண் மருத்துவரின் கணவர் மூலம் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத...
ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து வீடுவீடாகச் சென்று அலோபதி மருத்துவச் சிகிச்சைகளை அளித்து வந்த போலி மருத்துவர் சீனு என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆதிதிர...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தவறான சிகிச்சையால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
பிச்சனூர்பேட்டையைச் சேர்ந்த பிரியங்கா என்ற 24 வயது பெண...
திருச்சியில் 7 வயதுச் சிறுமி 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய நிலையில், தொண்டைக்குள் காமிராவுடன் கூடிய கருவியை செலுத்தி நாணயத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்
திருச்சி மாவட்டம் மணமேடு கிராமத்தைச் சேர்...